Wednesday, July 1, 2009

கல்யாண விருந்து

கல்யாண விருந்து தான்...
ஆனாலும் கை நனைக்க முடியவில்லை,
கண்கள் நனைந்தன...
காதலியின் திருமணத்தைக் கண்டு!

பேசாத
வார்த்தையை விட,
பார்க்காத
கண்களை விட,
நினைத்துக் கொண்டிருக்கும்
இதயத்திற்கு வலி அதிகம்!

கண்ணீர்
கூட சுகமானது ...!
உனக்காக அழும்போது,
சிரிப்பு கூட சுமையானது !
உன்னை பிரிந்து வாழும் பொது...!

seo chennai  | seo in chennai

No comments: