Tuesday, July 7, 2009

கல்லறை

அன்று...அவளுக்காக என்னை கொன்றாய்!
அவளோ உன்னையே கொன்று விட்டாள்!
இன்று உன் கல்லறையின்
அருகில் யார் இருக்கிறார்கள்?
என்னைத் தவிர...

நீ இல்லை என்றால் நான் இல்லை
என்பதல்ல "காதல்!"
யார் இல்லை என்றாலும், உனக்காக
நான் இருப்பேன் என்பதுதான் "காதல்"

துடிக்கும் இதயம்
நின்று போகலாம்,
ஆனால்,
நின்ற இதயம் கூட
துடிக்கும்!
உன் அழகான நினைவுகள்
என் அருகில் இருந்தால்...

seo india

No comments: