Wednesday, July 22, 2009

தடம் மாறி போனதேனடி ?

தடம் மாறி போனதேனடி ? உன் மனம்
உன் போன்றவரால் தான்
பெய்யாமல் பொய்த்ததோ வானம்
ந்ம் உறவை காதல் என்று சொல்லி
கொச்சைப்படுத்த விரும்பவில்லை நானும்
உன்னால் பெண்மைக்கன்றோ அவமானம்
நமது உறவு நட்பா ? காதலா ?
நட்பு என்றால் துரோகம் செய்திருக்க மாட்டாய்.
காதல் என்றால் விட்டு பிரிந்திருக்க மாட்டாய்.
உன்னால் என்னை பிரிய முடியும் என்றால்
என்னால் உன்னை மறக்கவும் முடியும்
உன்னால் ஒருவனை கைபிடிக்க முடியும் என்றால்
என்னால் ஒருத்தியை கரம்பிடிக்க முடியாதா ? என்ன
இப் பரந்த உலகில் என்றாவது உன்னை சந்தித்தால்
இதோ பார் எனக்கெனப் பிறந்தவெளென
என் மனைவியை அறிமுகம் செய்வேன்


seo in india

No comments: