தடம் மாறி போனதேனடி ? உன் மனம்
உன் போன்றவரால் தான்
பெய்யாமல் பொய்த்ததோ வானம்
ந்ம் உறவை காதல் என்று சொல்லி
கொச்சைப்படுத்த விரும்பவில்லை நானும்
உன்னால் பெண்மைக்கன்றோ அவமானம்
நமது உறவு நட்பா ? காதலா ?
நட்பு என்றால் துரோகம் செய்திருக்க மாட்டாய்.
காதல் என்றால் விட்டு பிரிந்திருக்க மாட்டாய்.
உன்னால் என்னை பிரிய முடியும் என்றால்
என்னால் உன்னை மறக்கவும் முடியும்
உன்னால் ஒருவனை கைபிடிக்க முடியும் என்றால்
என்னால் ஒருத்தியை கரம்பிடிக்க முடியாதா ? என்ன
இப் பரந்த உலகில் என்றாவது உன்னை சந்தித்தால்
இதோ பார் எனக்கெனப் பிறந்தவெளென
என் மனைவியை அறிமுகம் செய்வேன்
seo in india
உன் போன்றவரால் தான்
பெய்யாமல் பொய்த்ததோ வானம்
ந்ம் உறவை காதல் என்று சொல்லி
கொச்சைப்படுத்த விரும்பவில்லை நானும்
உன்னால் பெண்மைக்கன்றோ அவமானம்
நமது உறவு நட்பா ? காதலா ?
நட்பு என்றால் துரோகம் செய்திருக்க மாட்டாய்.
காதல் என்றால் விட்டு பிரிந்திருக்க மாட்டாய்.
உன்னால் என்னை பிரிய முடியும் என்றால்
என்னால் உன்னை மறக்கவும் முடியும்
உன்னால் ஒருவனை கைபிடிக்க முடியும் என்றால்
என்னால் ஒருத்தியை கரம்பிடிக்க முடியாதா ? என்ன
இப் பரந்த உலகில் என்றாவது உன்னை சந்தித்தால்
இதோ பார் எனக்கெனப் பிறந்தவெளென
என் மனைவியை அறிமுகம் செய்வேன்
seo in india
No comments:
Post a Comment