Sunday, July 26, 2009

கல்லறைக்கு வந்த ரோஜா பூக்கள்

உயிர் கொடுக்க முடியும்
என்னுடைய வார்த்தைகளுக்கு
நீ
ஒவ்வொரு முறையும் என்னுடைய
கவிதைகளை வாசிக்கும் பொழுது...

சிலருக்கு பனித்துளி பிடிக்கும்
சிலருக்கு மழைத்துளி பிடிக்கும்
யாரையாவது உண்மையாக நேசித்து பார்
கண்ணீர் துளி கூட பிடிக்கும்

விடியும் வரை காத்திருந்தேன்...
கனவில் நீ வருவாய் என்று
ஆனால்
மறந்து விட்டேன்
உறங்க உன் நினைவால்...

அவளுக்கு நான் கொடுத்த ரோஜா பூக்கள்
வீணாகவில்லை!
இதோ மொத்தமாக கொண்டு வருகிறாள்
ஏன் கல்லறைக்கு...

seo company in chennai

No comments: